
எழுந்தது -11-09-1882,
திருமணம்-1897,
விதைந்தது-11-12-1921,
பெற்றோர் இட்ட பெயர்- சுப்பிரமணியன்,
செல்லப் பெயர்-சுப்பைய்யா,
சிறப்பு பெயர்-
மகாகவி, தேசியகவி, பாட்டுக்கொரு புலவன்,
மகாகவி பெயர் பட்டம் அளித்தவர்-
வ.ரா,
மகாகவிக்கு பிடித்த கவிஞர்-
செல்லி,
பாரதியின் முதலில் வெளிவந்த கவிதை-
தனிமை இரக்கம்,
வெளிவந்த நூல்- விவேகபானு,
பாரதியார் தமிழாசிரியராக பணியாற்றிய பள்ளி-
மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி -1904,
பாரதியாரின் அரசியல் கருத்துக்கள் வெளிவந்தநூல்-
இந்தியா வாரப்பத்திரிக்கை, (1906)
பாரதி பணியாற்றிய பத்திரிக்கை துறைகள்-
சுதேசமித்திரன்- உதவி ஆசிரியர்,
சக்கரவர்த்தினி பத்திரிக்கை ஆசிரியர்,
பாரதியாரின் நினைவைப் போற்றுபவை-
எட்டையபுரத்தில் அவர் இருந்த இல்லம், சென்னைத் திருவில்லிக்கேணியில் உள்ள இல்லம்,
காசியில் அவர் இருந்த இல்லம்,
பாரதியாரின் சிறப்புகள்-
கவிஞர்,
எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர்,விடுதலை வீரர்,
சாதிய எதிர்ப்பாளர்,
பெண் விடுதலையை முழக்கமிட்ட முதலாமவர்,
பாரதியாருக்கு பாரதி பட்டம் அளிக்கப்பட்ட இடம்-
எட்டயபுரம் அரண்மனை,
சுப்பிரமணிய பாரதியாரோடு "பாரதி" பட்டம் பெற்றவர் சோமசுந்தர பாரதியார்,
பாரதியார் தமிழைத் தவிர அறிந்த மொழிகள்,
தென்னாட்டு மொழிகள்,
இந்தி,சமற்கிருதம், வங்காள மொழி, ஆங்கிலம், பிரான்சியம்,
பத்திரிக்கைகளில் வரும் கேலிச் சித்திரங்களின் முன்னோடி- பாரதியார்,
புதுக்கவிதைகளை தோற்றுவித்தவர்- பாரதியார்,
No comments:
Post a Comment